நீ என்னை
பிரிந்ததை நினைத்து
அழும்போது -என்
கண்ணீர் துளிகளும்
என்னை பிரிய மறுக்கிறது
அன்பே....
நீ எப்படி என்னை
பிரிந்தாய் அன்பே...♥
பிரிந்ததை நினைத்து
அழும்போது -என்
கண்ணீர் துளிகளும்
என்னை பிரிய மறுக்கிறது
அன்பே....
நீ எப்படி என்னை
பிரிந்தாய் அன்பே...♥