Friday, July 29, 2011

அன்பே...




நீ என்னை 
பிரிந்ததை நினைத்து 
அழும்போது -என் 
கண்ணீர் துளிகளும் 
என்னை பிரிய மறுக்கிறது 
அன்பே.... 
நீ எப்படி என்னை 
பிரிந்தாய் அன்பே...♥
நான் ஒரு தனித்தீவு தீ மூட்டியவள் நீ அதை அணைப்பதற்கும் எவருமில்லை என்னை அரவணைப்பதற்கும் எவருமில்லை.

pirivu

நாம் பிரியவும் இல்லை, நம்மை பிரிக்கவும் இல்லை. விரும்பியே இருப்போம், விலகியே இருப்போம். பழகிய அந்த இனிய நாட்களை நினைத்து....

Friday, July 22, 2011

love

சொல்லிவிட்டால் தீர்ந்துவிடும்;
சொல்லத்தான் வார்த்தையில்லை;;;;;;;;;;i love you da


Thursday, July 21, 2011

வாழ்க்கை கவிதை

உனக்காக வாழ்கின்றேன்....

உன்னையே நினைத்து வாழ்கின்றேன்...

உன்னையே நினைத்து சாவதற்கு அல்ல.....

உன்னையே நினைத்து சாதிப்பதற்கு.....

http://youtu.be/0e8cQTqfqGM

http://youtu.be/0e8cQTqfqGM

Wednesday, July 20, 2011

love

அன்று...     நான் கலங்கினால் நீ கண்ணீர் விட்டாய்...       இன்று...     நான் கதறி அழுகிறேன் ஏன் காணாமல் போகிறாய்???  

Sunday, July 17, 2011

இதயத்தை அறுத்து விட்டு செல்லாதே.....! துடிக்க போவது நான் மட்டுமல்ல.......! எனக்குள் இருக்கும் நீயும் தான்.....!!!

love

நேத்து ஒரு கல்யாண வீட்டுக்குப் போனேன்.
ஜோடின்னா ஜோடி அப்படி ஒரு ஜோடிய என் வாழ்க்கையில பாத்ததே இல்ல.
அப்படி ஒரு அழகு.
அப்புறம் என்ன,
கால்ல மாட்டிட்டு வந்துட்டேன்.