Friday, July 29, 2011

அன்பே...




நீ என்னை 
பிரிந்ததை நினைத்து 
அழும்போது -என் 
கண்ணீர் துளிகளும் 
என்னை பிரிய மறுக்கிறது 
அன்பே.... 
நீ எப்படி என்னை 
பிரிந்தாய் அன்பே...♥

No comments:

Post a Comment